கோவையில் கால்பதிக்கும் 'ஸ்டடி வோர்ல்ட்' கல்விக் குழுமம்


ஸ்டடி வோர்ல்ட் (Study World) கல்விக் குழுமங்கள் கடந்த 2005ம் ஆண்டு துபாயில் தொடங்கப்பட்டது. கத்தார், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மால்டா ஆகிய நாடுகளில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கல்விக்கூடங்கள் இக்கல்விக்குழுமத்தால் நடத்தப்படுகிறது. இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சியில் இதன் கல்வி நிறுவனம் செயல்படுகிறது.

 

தற்போது கோவையில் இக்கல்விக்குழுமம் செயல்பட உள்ளது. பாலத்துறை அருகே செயல்பட்டுவந்த  கலைவாணி பொறியியல் கல்லூரியை ஸ்டடி வோர்ல்ட் குழுமத்தினர் வாங்கியுள்ளனர். இதை தொடர்ந்து, அக்கல்லூரி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இக்கல்லூரியின் மேலாண்மை அதிகாரிகள், ஸ்டடி வோர்ல்ட் கல்வி நிறுவனம் கோவையில் கால்பதிப்பதன் மூலம் உலகத்தரமான பொறியியல் கல்வியை கோவையில் கொடுக்க முடியும். அதோடு, டிசைன் & மீடியா என பிரத்யேகமான பாடப்பிரிவுகள் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...