கோவையில் கால்பதிக்கும் 'ஸ்டடி வோர்ல்ட்' கல்விக் குழுமம்


ஸ்டடி வோர்ல்ட் (Study World) கல்விக் குழுமங்கள் கடந்த 2005ம் ஆண்டு துபாயில் தொடங்கப்பட்டது. கத்தார், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மால்டா ஆகிய நாடுகளில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கல்விக்கூடங்கள் இக்கல்விக்குழுமத்தால் நடத்தப்படுகிறது. இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சியில் இதன் கல்வி நிறுவனம் செயல்படுகிறது.

 

தற்போது கோவையில் இக்கல்விக்குழுமம் செயல்பட உள்ளது. பாலத்துறை அருகே செயல்பட்டுவந்த  கலைவாணி பொறியியல் கல்லூரியை ஸ்டடி வோர்ல்ட் குழுமத்தினர் வாங்கியுள்ளனர். இதை தொடர்ந்து, அக்கல்லூரி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இக்கல்லூரியின் மேலாண்மை அதிகாரிகள், ஸ்டடி வோர்ல்ட் கல்வி நிறுவனம் கோவையில் கால்பதிப்பதன் மூலம் உலகத்தரமான பொறியியல் கல்வியை கோவையில் கொடுக்க முடியும். அதோடு, டிசைன் & மீடியா என பிரத்யேகமான பாடப்பிரிவுகள் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...