இல்லம் தேடி கல்வி திட்டம்: கோவை மாவட்டம் முழுவதும் 88 மையங்களில் 6112 தன்னார்வலர்களுக்கு பயிற்சி..!

மாணவர்களுக்கு எவ்வாறு கற்றுக்கொடுக்க வேண்டும், அதற்காக தன்னார்வலர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் போன்றவை பயிற்சி.


கோவை: கோவையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக மாவட்டம் முழுவதும் 88 மையங்களில் 6112 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை குனியமுத்தூரில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் 2ம் கட்ட பயிற்சி மற்றும் கண்காட்சியை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா துவங்கி வைத்தார். இந்த பயிற்சி மற்றும் கண்காட்சியில் 132 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பழனிசாமி, செந்தில்குமார், மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.



மாவட்டம் முழுவதும் 88 மையங்களில் 6112 தன்னார்வலர்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு (24, 25 மற்றும் 26ம் தேதி) இந்த பயிற்சி நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் இல்லம் தேடி கல்வி குறித்து மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும், அதற்காக தன்னார்வலர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் உள்ளிட்டவைகள் தெளிவுபடுத்தப்பட உள்ளன.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...