நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கிணத்துக்கடவு பேரூராட்சி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று முன்னிலை..!

கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிரிமியர்மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.


கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சியில் 3, 4, 5, 6, 7, 8வது வார்டுகளின் வெற்றி நிலவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.



கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிரிமியர்மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, கிணத்துக்கடவு பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா 265 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல் 4வது வார்டில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சக்தி சரண்யா 182வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

6வது வார்டில் திமுக வேட்பாளர் பாலகுமரன் 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

7வது வார்டில் திமுக வேட்பாளர் உதய பானு 170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

8வது வார்டில் திமுக வேட்பாளர் பாலமுருகன் 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...