உக்கடம் பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கோவை உக்கடம் பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் பெரியகுளத்தில் பேரூர் பைபாஸ் புக் கோட் ஆப்போசிட் எதிரில் உள்ள பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத 35-40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாகக் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரபு தாஸ் மற்றும் SI.கோமதி SI.சின்னதுரை மற்றும் P. செல்வ பாண்டியன் Head Constable தலைமையில், பாரதி சமூக அறக்கட்டளை ரத்ததான இயக்கத்தின் தலைவர் வே.ரகுபதி துணைத் தலைவர் S.அருண் பிரகாஷ் (News Express Reporter) மற்றும் மீன் பிடிக்கும் தொழிலாளிகளின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...