பொள்ளாச்சி அருகே மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:பொள்ளாச்சி அருகே மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் ஜே.ஜே .நகரை சேர்ந்தவர் முத்துமுருகன் (45), மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், முத்து முருகன் மனைவி குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர் குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பதால் மனமுடைந்து காணப்பட்ட முத்து முருகன் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் ஜே.ஜே .நகரை சேர்ந்தவர் முத்துமுருகன் (45), மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், முத்து முருகன் மனைவி குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர் குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பதால் மனமுடைந்து காணப்பட்ட முத்து முருகன் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.