கோவையில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1000 ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

கைப்பற்றப்பட்ட ஹாட் பாக்ஸ்களின் மதிப்பு 35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு ஹாட் பாக்ஸின் விலை 349 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 அட்டை பெட்டிகளில் 960 ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை :கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 80 ஆவது வார்டு அசோக் நகர் கோவிந்த சாமி லே அவுட்டில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டில் அட்டை பெட்டிகளில் ஹாட் பாக்ஸ்கள் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

ஹாட் பாக்ஸ் வைக்கப்பட்டிருப்பது குறித்து பாஜக_வினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த, தெற்கு மண்டல தேர்தல் பறக்கும் படை அதிகாரி அருண் மற்றும் காவல் துறையினர் ஹாட் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர்.



கைப்பற்றப்பட்ட ஹாட் பாக்ஸ்களின் மதிப்பு 35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு ஹாட் பாக்ஸின் விலை 349 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது.



மொத்தம் 10 அட்டை பெட்டிகளில் 960 ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...