தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு.
கோவை: வால்பாறையில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் உள்ள 21 வார்டுகள் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 12வது வார்டு கருமலை, ஊசிமலை, அக்கமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் திமுக கட்சி வேட்பாளர் அன்பரசன் தேயிலை தோட்ட தொழிலாளர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று தேயிலை பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, தேயிலை பறிக்கும் இயந்திரத்தை தனது தோழில் மாட்டிகொண்டு தொழிலாளர்களுடன் தேயிலை பறித்து, தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் உள்ள 21 வார்டுகள் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 12வது வார்டு கருமலை, ஊசிமலை, அக்கமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் திமுக கட்சி வேட்பாளர் அன்பரசன் தேயிலை தோட்ட தொழிலாளர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று தேயிலை பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, தேயிலை பறிக்கும் இயந்திரத்தை தனது தோழில் மாட்டிகொண்டு தொழிலாளர்களுடன் தேயிலை பறித்து, தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.