கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,13,000 பறிமுதல்..!

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம்‌ ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1,13,000 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி, பறக்கும்படை குழுவினர்- III ( EST III ) 12.02.2022 இன்று மதியம் 1.15 மணியளவில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் .13 - க்குட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.1,13,000 / - ( ரூபாய் ஒரு இலட்சத்து பதிமூன்றாயிரம் மட்டும் ) கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, கோவை ரேஸ்கோஸ்‌ பகுதியில்‌ உள்ள சார்பு கருவூல அலுவலா்‌ அவா்களிடம்‌ தகவல்‌ தெரிவிக்கப்பட்டு, கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம்‌ பணம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...