கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் துவங்கிய நிலையில் இன்று 8 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் துவங்கிய நிலையில் இன்று 8 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகின்றது.
இந்நிலையில், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், 5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்று நியமிக்கப்பட்டு, நான்காவது நாளாகா இன்று 8 நபர்கள் வேட்புமனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகின்றது.
இந்நிலையில், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், 5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்று நியமிக்கப்பட்டு, நான்காவது நாளாகா இன்று 8 நபர்கள் வேட்புமனு அளித்துள்ளனர்.