வரும் பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதி நாடு தழுவிய அளவில் மத்திய தொலைத் சார்பில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதி நாடு தழுவிய அளவில் மத்திய தொலைத் சார்பில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தினர்.
மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதி நாடு தழுவிய அளவில் மத்திய தொலைத் சார்பில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதனை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தினர்.