தேசத்தின் மண்வளம்‌ காப்போம்..!! குடியரசு தின கொண்டாட்டத்தில் தேசிய கொடியேற்றி சத்குரு வாழ்த்து..!

112 அடி ஆதியோகியை தரிக்க செல்லும்‌ நுழைவு வாயிலான மலைவாசல்‌ முன்பு குடியரசு தின விழா நடைபெற்றது.



கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 73-ம்‌ ஆண்டு குடியரசு தின விழா இன்று மிகச்‌ சிறப்பாக கொண்டாடப்பட்டது.



112 அடி ஆதியோகியை தரிக்க செல்லும்‌ நுழைவு வாயிலான மலைவாசல்‌ முன்பு இவ்விழா நடைபெற்றது.



இந்த கொண்டாட்டத்தில்‌ கொடியேற்றி பேசிய சத்குரு, "தமிழ்மக்கள்‌ அனைவருக்கும்‌ 73-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்‌. நம்‌ பாரததேசம்‌

நாகரீகத்திலும்‌, கலாச்சாரத்திலும்‌ உலகிலேயே மிகவும்‌ பழமையானது; ஈடு இணையற்றது. பொதுவாக ஒரு நாடு வளம்‌ பெற வேண்டுமென்றால்‌, அந்நாட்டில் உள்ள மண்‌ வளமாக இருக்க வேண்டும்‌. மண்ணில்‌ இருக்கும்‌ உயிர்சக்தி போய்விட்டால்‌, ஒரு நாடு வளமான நாடாக உருவெடுக்க முடியாது. துரதிருஷ்டவசமாக அத்தகைய அபாயகரமான சூழலை நோக்கிதான்‌ நம்தேசம்‌ சென்று கொண்டு இருக்கிறது.

இந்த குடியரசு தினநாளில்‌ நம்மண்ணை வளமாக வைத்துக் கொள்ளவும்‌, இந்த தலைமுறைக்கும்‌, அடுத்து வரும்‌ தலைமுறைகளுக்கும்‌ நலமான வாழ்வு வழங்கவும்‌ நாம்‌ உறுதி ஏற்போம்‌." என்று தெரிவித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...