கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு தடுத்து நிறுத்தம்; கைது

அணிவகுப்பு நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் தமிழக வீரர்கள் மற்றும் தலைவர்கள் படத்தை கையில் ஏந்தி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை கவால்துறையினர் கைது செய்தனர்.



கோவை: இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில், தமிழக வீரர்கள், தலைவர்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு சுந்தராபுரத்தில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



அணிவகுப்பு நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் தமிழக வீரர்கள் மற்றும் தலைவர்கள் படத்தை கையில் ஏந்தி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.



அப்போது, காவல்துறையினர் ஊர்வலம் செல்ல முயன்றவர்களை தடுத்து கைது செய்து அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்ககத்தில் சார்ந்தவர்கள், காவல்துறை மற்றும் அரசாங்கத்தை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...