ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா

கோவை, க.க சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சுனில் ஹரிதாஸ் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஆர்ய வைத்ய சாலையின் இயக்குநரும், அவினாசிலிங்க பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பி.ஆர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரைநிகழ்த்தி பட்டங்களை வழங்கினார். 



இந்நிகழ்ச்சியில், சுமார் 600 மாணவர்களுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலர் ஹரிஷ் குமார், போருளாளர் விஜயன், இணைச் செயலாளர் பங்கஜ்குமார், கல்லூரி முதல்வர் சுரேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.   



Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...