பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் புதிய தொழில் நுட்பத்தில் நீர் மேலாண்மை திட்டம், இலவச வீட்டு வசதி, விவசாய பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
கோவை: தமிழக முதல்வருடன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் நேரில் சந்தித்து ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்களைப் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் புதிய தொழில் நுட்பத்தில் நீர் மேலாண்மை திட்டம், இலவச வீட்டு வசதி, விவசாய பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
தமிழக முதல்வருக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நிலையம் வெளியிட்ட உடுமலை வரலாறு புத்தகத்தைப் பரிசாக கு.சண்முகசுந்தரம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் நேரில் சந்தித்து ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்களைப் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் புதிய தொழில் நுட்பத்தில் நீர் மேலாண்மை திட்டம், இலவச வீட்டு வசதி, விவசாய பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
தமிழக முதல்வருக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நிலையம் வெளியிட்ட உடுமலை வரலாறு புத்தகத்தைப் பரிசாக கு.சண்முகசுந்தரம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.