மைசூரிலிருந்து கேரளா வழியாக ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: மைசூரிலிருந்து கேரளா வழியாக ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் போலீசாருக்கு கிடைத்ததின் ரகசியத் தகவல் படி, புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது கேரளா பதிவு எண் கொண்ட ஒரு டெம்போ வேன் மைசூரிலிருந்து கோவை வழியாகக் கேரளாவிற்குச் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
அதை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கேரளாவில் கடத்தப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்த ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனர்.
அவர் பெயர் இப்ராகிம் வயது 38, என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரிடமிருந்த ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை மீட்டு இப்ராகிமைக் கைது செய்தனர்.
வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குனியமுத்தூர் போலீசாருக்கு கிடைத்ததின் ரகசியத் தகவல் படி, புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது கேரளா பதிவு எண் கொண்ட ஒரு டெம்போ வேன் மைசூரிலிருந்து கோவை வழியாகக் கேரளாவிற்குச் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
அதை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கேரளாவில் கடத்தப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்த ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனர்.
அவர் பெயர் இப்ராகிம் வயது 38, என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரிடமிருந்த ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை மீட்டு இப்ராகிமைக் கைது செய்தனர்.
வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.