ஸ்ரீ இராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர். செல்வா டயீட்டஸ் கலந்து கொண்டார். முதன்மை இயக்கு அலுவலர் ஸ்ரீ.வி.ராமகிருஷ்ணா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். டி.நிர்மலா அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து, 10 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 98 இளங்கலை பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற முதுகலை நர்சிங் மாணவி பி.சிந்துஜா மற்றும் போஸ்ட் பேசிக் நர்சிங் மாணவி லியா, இளங்கலை நர்சிங் மாணவி கிருத்திகா உள்ளிட்டோருக்கு விருது மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் டாக்டர். செல்வா டயீட்டஸ் பேசுகையில், செவிலியர்கள் தங்களுடைய அறிவுத்திறனை மேன்மைபடுத்திக்கொள்ள சமீபத்திய தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிந்து செயல்படவேண்டும். நாம் இலக்குகளை அமைத்து அவைகளை அடைய முயற்சிக்க வேண்டும்" என்றார்.

நிரைவாக துணை பேராசிரியர் சித்ரா ரவிக்குமார் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...