கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ராமநாதனை, தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம், செல்வபுரம், பிரியா நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கொன்ற கணவனை போலீசார் தேதி வருகின்றனர்.
கோவை செல்வபுரம், பிரியா நகரை சேர்ந்தவர் ராமநாதன். இவருக்கும், இவர் மனைவி அனுராதாவிற்கும் ஏற்பட்ட குடும்ப தகாராரில், ஆத்திரமடைந்த ராமநாதன், அனுராதாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில், அனுராதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட அனுராதாவின் உடலை கைபற்றி, உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ராமநாதனை தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம், செல்வபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம், பிரியா நகரை சேர்ந்தவர் ராமநாதன். இவருக்கும், இவர் மனைவி அனுராதாவிற்கும் ஏற்பட்ட குடும்ப தகாராரில், ஆத்திரமடைந்த ராமநாதன், அனுராதாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில், அனுராதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட அனுராதாவின் உடலை கைபற்றி, உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ராமநாதனை தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம், செல்வபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.