மக்கள் நலத் திட்டங்கள் விரைவில் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி மக்கள் நலத் திட்டங்கள் விரைவில் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார் என பொள்ளாச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி மக்கள் நலத் திட்டங்கள் விரைவில் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார் என பொள்ளாச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சமூக பொறுப்புணர்வு நிதியில் 75 இலட்சம் மதிப்பீட்டில் 500 எல் பி எம் திறனுள்ள பிராணவாயு கலன் (ஆக்சிஜன் பிளான்ட்) பயன்பாட்டை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.



பின்னர் ராசக்காபாளையத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர் விழாவில் பேசும்போது, கோவை மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சிகளில் 39 சாலை மேம்பாட்டு பணிகளுக்கு 24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளதாகவும், மேலும் மகளிருக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 2,800 மகளிருக்கு ரூபாய் 21 கோடியே 65 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி அரசின் திட்டங்கள் விரைவாக பொது மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...