பழுதடைந்து காணப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் இடிக்கப்பட்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 23.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
கோவை: ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது.
பழுதடைந்து காணப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடிக்கப்பட்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 23.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலாமணி, ராமசாமி, கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கனகராஜ், சொலவம்பாளைம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், சிங்கையன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார், மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் சக்திசரண்யா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது.
பழுதடைந்து காணப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடிக்கப்பட்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 23.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலாமணி, ராமசாமி, கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கனகராஜ், சொலவம்பாளைம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், சிங்கையன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார், மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் சக்திசரண்யா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.