கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ரமேஷ், தனபால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

வழக்கை விசாரித்த நீதிபதி, ரமேஷ் மற்றும் தனபாலன் இருவருக்கும், நீதிமன்ற காவலை பிப்ரவரி 2-ம் தேதி வரை என மேலும் 15 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.


கோவை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ரமேஷ், தனபால் ஆகிய இருவரின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் தடயங்களை அழித்தாகவும், சாட்சியங்களை மிரட்டியதாகவும் கபகராஜின் சகோதரர் தனபாலன் மற்றும் ஒரு உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 2 பேரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்களை கூடலூர் சிறையில் அடைத்தனர். இவர்களது நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், இன்று அந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில்

விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரமேஷ் மற்றும் தனபாலன் இருவருக்கும், நீதிமன்ற காவலை பிப்ரவரி 2-ம் தேதி வரை என மேலும் 15 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...