பொள்ளாச்சியில் தலித் வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தலித் இளைஞரை தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அருகே தலித் வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள மக்கள் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஹரிஹரசுதாகர். இவர் அதே பகுதியில் தனியார் தோற்றத்தில் பணியாற்றி வந்தபோது அங்கு பணியாற்றும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக அவர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணை பார்ப்பதற்காக இரவு தோட்டத்திற்குச் சென்றபோது, அங்கு பணியாற்றி வந்த சில ஹரிஹரசுதாகரை, தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலித் இளைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆனைமலை முக்கோணம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தலித் இளைஞரை தாக்கிய நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...