கவுண்டம்பாளையத்தில் ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 30 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
கோவை: கவுண்டம்பாளையத்தில் ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கவுண்டம்பாளையத்தில் உள்ள குடிசைப் பகுதியில் ரோட்ராக்ட் கிளப் ஆப் டெக்ஸ்சிட்டி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள குடிசைப் பகுதியில் ரோட்ராக்ட் கிளப் டெக்ஸ்சிட்டி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
கவுண்டம்பாளையத்தில் உள்ள கவுண்டர் மில் அருகே உள்ள குடிசைப் பகுதியில் உள்ள ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் கிராம மக்களுடன் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், 30 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் சுமார் 40 குழந்தைகள் கலந்து கொண்டனர். கிஷோர் பாபு,சைல்டு லைன் அமைப்பின் தன்னார்வலர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். விழாவிற்கு கழக ஆலோசகர் தங்கபாண்டியன் தலைமை வகித்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.

கவுண்டம்பாளையத்தில் உள்ள குடிசைப் பகுதியில் ரோட்ராக்ட் கிளப் ஆப் டெக்ஸ்சிட்டி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள குடிசைப் பகுதியில் ரோட்ராக்ட் கிளப் டெக்ஸ்சிட்டி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
கவுண்டம்பாளையத்தில் உள்ள கவுண்டர் மில் அருகே உள்ள குடிசைப் பகுதியில் உள்ள ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் கிராம மக்களுடன் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், 30 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் சுமார் 40 குழந்தைகள் கலந்து கொண்டனர். கிஷோர் பாபு,சைல்டு லைன் அமைப்பின் தன்னார்வலர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். விழாவிற்கு கழக ஆலோசகர் தங்கபாண்டியன் தலைமை வகித்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.