கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி தலைமையில், நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு ஊராட்சி பணியாளர்களுக்குப் பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி தலைமையில், நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு ஊராட்சி பணியாளர்களுக்குப் பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கோதவாடி மயில்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரி சின்னு, சிவகுமார், இந்திராணி ராஜ்குமார், செல்வம், செந்தில், மாரியப்பன், ராமசாமி தேவர், உமா மகேஸ்வரி, அன்னக்கிளி மற்றும் தூய்மை காவலர்கள், குடிநீர் பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி தலைமையில், நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு ஊராட்சி பணியாளர்களுக்குப் பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கோதவாடி மயில்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரி சின்னு, சிவகுமார், இந்திராணி ராஜ்குமார், செல்வம், செந்தில், மாரியப்பன், ராமசாமி தேவர், உமா மகேஸ்வரி, அன்னக்கிளி மற்றும் தூய்மை காவலர்கள், குடிநீர் பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர் என பலர் கலந்து கொண்டனர்.