பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேசன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
கோவை: பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேசன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் பணியை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், திமுக கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதே போல் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் பணியை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், திமுக கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.