கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ உழவர் சந்தையில் கொரோனா நோய்‌ தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஆய்வு..!

மேலும், கிழக்கு இராமலிங்கம்‌ சாலையில்‌ கொரோனா நோய்‌ தொற்று சிறப்பு மருத்துவ முகாமில்‌ கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌, கெளலிபிரவுன்‌ சாலையிலுள்ள ஆர்‌.எஸ்‌.புரம்‌ உழவர் சந்தையில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷா்மிளா அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டு.



வியாபாரிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்தும்‌, போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்‌ செல்லுமாறு அறிவுறுத்தினார்.



பின்னர், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ பூமார்க்கெட்‌ பகுதியில்‌ கொரோனா நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம்‌ அணிந்தும்‌, சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறு மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா அவர்கள்‌ பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவின்படி, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.24க்குட்பட்ட ஆர்‌.எஸ்‌.புரம்‌ கிழக்கு இராமலிங்கம்‌ சாலையில்‌ நடைபெற்று வரும்‌ கொரோனா நோய்‌ தொற்று சிறப்பு மருத்துவ முகாமில்‌ பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ சரவணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...