திருப்பூரில் அடையாள அட்டை இல்லாததால் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாமல் தவித்து வந்த ஆதரவற்ற முதியவருக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் அடையாள அட்டை இல்லாததால் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் தவித்து வந்த ஆதரவற்ற முதியவருக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகரில் அடையாள அட்டை இல்லாததால் கொரோனா முதல் தவணை தடுப்பூசி கூட போட முடியாமல் தவித்து வந்த 93 வயது ஆதரவற்ற முதியவர் ரங்கசாமி குறித்த செய்தியினை அறிந்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, உத்தரவின் பேரில் திருப்பூர் நகர தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பிச்சையா, தலைமைக் காவலர் அருணன் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் பிரகாஷ் ஆகியோர் அந்த முதியவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து, பின்னர் அவரை இருப்பிடம் சேர்த்தனர்.
திருப்பூர் மாநகரில் அடையாள அட்டை இல்லாததால் கொரோனா முதல் தவணை தடுப்பூசி கூட போட முடியாமல் தவித்து வந்த 93 வயது ஆதரவற்ற முதியவர் ரங்கசாமி குறித்த செய்தியினை அறிந்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, உத்தரவின் பேரில் திருப்பூர் நகர தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பிச்சையா, தலைமைக் காவலர் அருணன் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் பிரகாஷ் ஆகியோர் அந்த முதியவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து, பின்னர் அவரை இருப்பிடம் சேர்த்தனர்.