இந்த நடமாடும் டீ வண்டிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்களுக்கு பயணிக்கும் என்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்: தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட அரசின் நடமாடும் டீ வண்டி இன்று திருப்பூர் வந்தடைந்தது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான டீ கிடைக்கும் வகையில், தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் சார்பாக நடமாடும் டீ வண்டிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த மாதம் சென்னையில் துவக்கி வைத்தார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கான நடமாடும் டீ வண்டிகள் இன்று திருப்பூர் மாவட்டம் வந்தடைந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் டீ வண்டியில் ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு சேவைகளைப் பெற வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகினர்.

இந்த நடமாடும் டீ வண்டிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்களுக்கு பயணிக்கும் என்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான டீ கிடைக்கும் வகையில், தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் சார்பாக நடமாடும் டீ வண்டிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த மாதம் சென்னையில் துவக்கி வைத்தார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கான நடமாடும் டீ வண்டிகள் இன்று திருப்பூர் மாவட்டம் வந்தடைந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் டீ வண்டியில் ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு சேவைகளைப் பெற வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகினர்.
இந்த நடமாடும் டீ வண்டிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்களுக்கு பயணிக்கும் என்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.