சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மலையேறி ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த வேலாயுதசாமியை பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.
கோவை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை முதலே மக்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று காலை முதலே பொதுமக்கள் அதிக அளவில் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மலையேறி ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த வேலாயுதசாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பல்வேறு இன்னலுக்கு ஆளான மக்கள், புதிதாக பிறந்த 2022 ஆண்டில் மக்கள் எவ்வித நோயின்றி வாழவும், இயற்கை சீற்றங்கள் பாதிப்பில்லாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவும் சாமி தரிசனம் செய்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை முதலே மக்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று காலை முதலே பொதுமக்கள் அதிக அளவில் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மலையேறி ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த வேலாயுதசாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பல்வேறு இன்னலுக்கு ஆளான மக்கள், புதிதாக பிறந்த 2022 ஆண்டில் மக்கள் எவ்வித நோயின்றி வாழவும், இயற்கை சீற்றங்கள் பாதிப்பில்லாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவும் சாமி தரிசனம் செய்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.