கோவை வந்த வைகோவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, மதிமுக கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை வந்த வைகோவிற்கு விமான நிலையத்தில் மதிமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினரான, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, பூங்கொடி செந்தில்நாதன் என்பவர்களின் மகன் செ.மிதுன், நேற்று அதிகாலை கர்நாடக மாநிலம், ஹுப்ளி என்றபகுதியில், சென்று கொண்டிருந்த பொழுது சாலை விபத்தில், சிக்கி உயிரிழந்தார்.

அவரது இழப்பைப் பிரிந்து, வாடும் அவர்களது இல்லத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவிக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, நேற்று சென்னையிலிருந்து விமான மார்க்கமாகக் கோவை வந்தடைந்தார்.

கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு, மதிமுக கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்ஆர் மோகன் குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்று கொண்ட வைகோ, அனைத்து நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்திற்குச் சாலை மார்க்கமாகச் சென்றார். இந்த வரவேற்பு நிகழ்வில் எம்.பி. கனேஷமூர்த்தி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர் மோகன் குமார், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் நா. முருகன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி.என் இராஜேந்திரன், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் நாகராஜ், ஆடிட்டர் அர்ஜுனராஜ், ஆர் சேதுபதி என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...