கோவை வந்த வைகோவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, மதிமுக கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை வந்த வைகோவிற்கு விமான நிலையத்தில் மதிமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினரான, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, பூங்கொடி செந்தில்நாதன் என்பவர்களின் மகன் செ.மிதுன், நேற்று அதிகாலை கர்நாடக மாநிலம், ஹுப்ளி என்றபகுதியில், சென்று கொண்டிருந்த பொழுது சாலை விபத்தில், சிக்கி உயிரிழந்தார்.

அவரது இழப்பைப் பிரிந்து, வாடும் அவர்களது இல்லத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவிக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, நேற்று சென்னையிலிருந்து விமான மார்க்கமாகக் கோவை வந்தடைந்தார்.

கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு, மதிமுக கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்ஆர் மோகன் குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்று கொண்ட வைகோ, அனைத்து நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்திற்குச் சாலை மார்க்கமாகச் சென்றார். இந்த வரவேற்பு நிகழ்வில் எம்.பி. கனேஷமூர்த்தி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர் மோகன் குமார், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் நா. முருகன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி.என் இராஜேந்திரன், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் நாகராஜ், ஆடிட்டர் அர்ஜுனராஜ், ஆர் சேதுபதி என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...