பொள்ளாச்சி அருகே சிறுமியை திருமணம் செய்ய முயற்சித்த வாலிபர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய அழைத்துச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே சிறுமியை திருமணம் செய்ய முயற்சித்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 16-வயது சிறுமி காணவில்லை என்று, அவரது பெற்றோர்கள், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 26-ம் தேதி புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் குமார்(23) டிரைவர், 16-வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதாக அவரை சேலத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தகவல் கிடைத்தது.



இதையடுத்து, போலீசார் சேலத்தில் வைத்து சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமியைத் திருமணம் செய்ய முயன்ற சந்தீப் குமாரை கைது செய்த கிழக்கு போலீசார், வழக்கை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய அழைத்துச் சென்ற சந்தீப் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...