புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் பான் கார்டு வாங்கச் சென்ற 19 வயது இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான 19 வயது இளம்பெண் நேற்று காலை தனது தம்பியிடம் பான் கார்டு வாங்கி வருவதாக சொல்லி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
ஆனால், வெகுநேரமாகியும் வீட்டுக்கு மகள் வராததால் அவரது பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்து கண்டுபிடிக்க முடியாததால், நேற்று மாலை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர்.
இதையடுத்து, புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான 19 வயது இளம்பெண் நேற்று காலை தனது தம்பியிடம் பான் கார்டு வாங்கி வருவதாக சொல்லி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
ஆனால், வெகுநேரமாகியும் வீட்டுக்கு மகள் வராததால் அவரது பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்து கண்டுபிடிக்க முடியாததால், நேற்று மாலை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர்.
இதையடுத்து, புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.