நிரந்தரப் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பி.எஸ்.என்.எல் அதிகாரிகளின் கூட்டமைப்பு சங்கத்தினர், சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


கோவை: நிரந்தரப் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பி.எஸ்.என்.எல் அதிகாரிகளின் கூட்டமைப்பு சங்கத்தினர், சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.



அவர்களது கோரிக்கைகள்:-

1. தகுதியுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

2. மறுசீரமைப்பு உத்தரவுகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

3. JTO மற்றும் SDE சமமான கிரேடுகளுக்கு E2 மற்றும் E3 ஸ்டாண்டர்ட் PAY ஸ்கேல் செயல்படுத்த வேண்டும்.

4. DGM(T/F) பதவிகளுக்கும் ரெகுலர் DGM பதவி உயர்வு வழங்க வேண்டும்.

5. CAO பதவி உயர்வுக்கான தகுதி சேவையில் தளர்வு வைக்கவேண்டும்.

6. தற்காலிக பதவி உயர்வுகளை தவிர்த்து நிரந்தரப் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் நாடு தழுவிய தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...