மாநகர் முழுவதும் ஒரேநாளில் மது, புகையிலைப் பொருட்கள் விற்றதாக 65 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் மற்றும் கிலோகணக்கில் புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் போலீசாரின் சோதனையில் ஒரேநாளில் மது, புகையிலை விற்ற 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் லாட்டரி சீட்டுகள் உட்படச் சட்டவிரோதமாக விற்கப்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து வருகின்றன.
கோவை மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையைத் தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுப்பட்டனர்.
கோவை மாநகரில் நேற்று பெரியகடைவீதி, ஆர்.எஸ். புரம், வெரைட்டி ஹால் ரோடு, பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் மாநகர போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நேற்று ஒரே நாளில் 65 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் மற்றும் கிலோ கணக்கில் புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
கோவையில் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் லாட்டரி சீட்டுகள் உட்படச் சட்டவிரோதமாக விற்கப்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து வருகின்றன.
கோவை மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையைத் தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுப்பட்டனர்.
கோவை மாநகரில் நேற்று பெரியகடைவீதி, ஆர்.எஸ். புரம், வெரைட்டி ஹால் ரோடு, பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் மாநகர போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நேற்று ஒரே நாளில் 65 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் மற்றும் கிலோ கணக்கில் புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.