கோவையில் ஒரேநாளில் மது, புகையிலை விற்ற 65-பேர் கைது

மாநகர் முழுவதும் ஒரேநாளில் மது, புகையிலைப் பொருட்கள் விற்றதாக 65 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் மற்றும் கிலோகணக்கில் புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் போலீசாரின் சோதனையில் ஒரேநாளில் மது, புகையிலை விற்ற 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் லாட்டரி சீட்டுகள் உட்படச் சட்டவிரோதமாக விற்கப்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து வருகின்றன.

கோவை மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையைத் தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுப்பட்டனர்.

கோவை மாநகரில் நேற்று பெரியகடைவீதி, ஆர்.எஸ். புரம், வெரைட்டி ஹால் ரோடு, பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் மாநகர போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நேற்று ஒரே நாளில் 65 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் மற்றும் கிலோ கணக்கில் புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...