பொள்ளாச்சியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு; ஆனைமலை போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையத்தில் சுவரில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையத்தில் சுவரில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே நாயக்கன்பாளையம் கோபால்சாமி என்பவரது வீட்டில் பொங்கல் விழாவுக்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தோட்டத்து சாலையில் வெள்ளை அடித்துக்கொண்டிருந்த கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த வசந்தி (45) என்ற பெண் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

உடனே, தோட்டத்தின் உரிமையாளர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததின் பேரில், வசந்தி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தி, இன்று உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...