பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட கோவை மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் புளியகுளம் பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அவர் மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரின் இந்த சந்திப்பு மாணவிகள் மத்தியில் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் பல்வேறுகட்ட பணிகளை மேற்கொண்டு வரும் மாநகராட்சி ஆணையர் பள்ளி மாணவிகளுடன் சிலமணி நேரங்கள் ஒதுக்கி கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வின் போது "நான் தான் மாற்றம்" என்னும் மாணவிகள் அமைப்பும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...