பல்லடத்தில் சுயதொழில் செய்ய வட்டியில்லா கடனுதவி வழங்கும் விழா

பல்லடத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சுயதொழில் செய்ய வட்டியில்லா கடனுதவி வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.


திருப்பூர் :பல்லடத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சுயதொழில் செய்ய வட்டியில்லா கடனுதவி வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர்உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழிகாட்டுதல் படி சுயதொழில் செய்ய ரூபாய் ஓரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான வட்டியில்லா கடனுதவி வழங்கும் திட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதூர் பிரிவில் தொடக்க விழா நடைபெற்றது.



பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பணிக்கு மட்டும் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வேற என்ன பாட்டு போடுங்க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பணமும் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருளுதவியும் வழங்கப்பட்டு உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.



மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களது அடுத்த பிறந்தநாள் வருவதற்குள் நாற்பத்தி நான்கு நபர்களுக்குத் தையல் மெஷின் வழங்குவது, தள்ளு வண்டிகள் வழங்குவது மற்றும் கடை அமைப்பதற்கு வட்டியில்லா கடனுதவி வழங்கப்படும் எனவும் மாவட்ட இளைஞரணியினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...