கோவையில் காா் மீது பேருந்து மோதிய விபத்து வழக்கு: பொறியாளருக்கு ரூ.40 லட்சம் வழங்க கோவை நீதிமன்றம் உத்தரவு..!

கடந்த 2013ம் ஆண்டு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கோவை மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் பொறியாளர் ராஜ்குமார் மனுத்தாக்கல் செய்தார்.


கோவை: கோவையில் காா் மீது பேருந்து மோதிய விபத்து வழக்கில் பொறியாளருக்கு ரூ.40 லட்சம் வழங்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை கணபதியைச் சோ்ந்தவா் பொறியாளர் ராஜ்குமாா் (33). இவா் கடந்த 2013 மே 25ம் தேதி காரில் மணப்பாறை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, புதுச்சேரி பதிவு எண் கொண்ட தனியாா் பேருந்து மோதியதில் காா் பலத்த சேதமடைந்து, ராஜ்குமாா் படுகாயம் அடைந்தாா்.

இந்நிலையில், தனக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கோவை மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநா் சரவணன், பேருந்து உரிமையாளா் தேவன், நேஷ்னல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை எதிா் மனுதாரராக சோ்க்கப்பட்டனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி முனிராஜ், விபத்தில் பாதிக்கப்பட்ட ராஜ்குமாருக்கு ரூ.40 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...