கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
கோவை: கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34வது நினைவுநாள் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
மேலும் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என்றும் உறுதி ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மனோகரன், அம்மா பேரவை பொருளாளர் சிங், லட்சுமணன், தங்கராஜ், சாந்தலிங்கம், மாரிமுத்து, சிவா, கார்த்திகேயன், வினு, உமா, மகேஷ், சக்தி, கிரி, நடராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34வது நினைவுநாள் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
மேலும் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என்றும் உறுதி ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மனோகரன், அம்மா பேரவை பொருளாளர் சிங், லட்சுமணன், தங்கராஜ், சாந்தலிங்கம், மாரிமுத்து, சிவா, கார்த்திகேயன், வினு, உமா, மகேஷ், சக்தி, கிரி, நடராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.