திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.1.13-கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.1.13-கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-22ன் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் 50 வது வார்டு, கோபால் நகர் 51 வது வார்டு, 57 வார்டு, ஐயன் நகர் 56 வது வார்டு, முத்துச்சாமி நகர் 47வது வார்டு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-22ன் கீழ் சாலைகள் அமைப்பது தொடர்பாக சுமார் ரூ.1.13 கோடி செலவில் புதிய தளம் அமைக்க தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று பூமி பூஜை செய்து திட்டங்களைத் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-22ன் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் 50 வது வார்டு, கோபால் நகர் 51 வது வார்டு, 57 வார்டு, ஐயன் நகர் 56 வது வார்டு, முத்துச்சாமி நகர் 47வது வார்டு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-22ன் கீழ் சாலைகள் அமைப்பது தொடர்பாக சுமார் ரூ.1.13 கோடி செலவில் புதிய தளம் அமைக்க தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று பூமி பூஜை செய்து திட்டங்களைத் துவக்கி வைத்தார்.