கோவையில் காரில் கடத்தி வந்த 132-கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, வடமாநில வியாபாரி கைது செய்யப்பட்டு, தப்பியோடிய ஒருவரைத் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் காரில் கடத்தி வந்த 132-கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, வடமாநில வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் ஆர்.எஸ். புரம் போலீசார் நேற்று தெப்பக்குளம் மைதானம் அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் மரித்தனர். காரில் 2 பேர் இருந்தனர். ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் காரை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஹன்ஸ், கூல் லிப் போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனைக்காகக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் 132-கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி முகேஷ் குமார், 20 என்பவரைக் கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரைத் தேடி வருகின்றனர்.
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் ஆர்.எஸ். புரம் போலீசார் நேற்று தெப்பக்குளம் மைதானம் அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் மரித்தனர். காரில் 2 பேர் இருந்தனர். ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் காரை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஹன்ஸ், கூல் லிப் போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனைக்காகக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் 132-கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி முகேஷ் குமார், 20 என்பவரைக் கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரைத் தேடி வருகின்றனர்.