நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை..!

மேலும், விவசாய தலைவர்கள் குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்காகப் போராடி உழவர் பெருந்தலைவர் என அழைக்கப்பட்ட நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாராயண சாமி நாயுடுவின் நினைவு அஞ்சலியானது நடைபெற்றது.

இதில் அவரது புகைப்படத்திற்கு விவசாய சங்கத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நாராயணசாமி நாயுடுவின் நினைவுநாளை விவசாயிகள் தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் தென்னை தொழில் நெருக்கடியில் உள்ள நிலையை தமிழக அரசு போக்க வேண்டும் எனவும் விவசாய தலைவர்கள் குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...