இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை செங்காளிபாளையத்தில் பிறந்த உழவர் பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு தினம் கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள மணி மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இவர் இருந்த காலத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செங்காளிபாளையத்தில் பிறந்த உழவர் பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு தினம் கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள மணி மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இவர் இருந்த காலத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.