கிணத்துக்கடவில் திமுக - அதிமுக மோதல்.! சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு..!

கிணத்துக்கடவு அருகே அதிமுக மற்றும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பை வீசியதாக கூறப்படுகிறது.


கோவை: கிணத்துக்கடவு அருகே அதிமுக மற்றும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளம் நீண்ட நாட்கள் பிறகு நிரம்பி உள்ளது. குளம் நிரம்பியதை கொண்டாடும் விதமாகவும், கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அப்பகுதிமக்கள் மகிழ்ச்சியுடன்பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோதவாடி குளத்தை பார்வையிட பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மற்றும் அதிமுக தொண்டர்கள் வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த திமுக வினர் சிலருக்கும் அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பாக மாறிய நிலையில் இருதரப்பினரும் மோதிக் கொண்டு உள்ளனர்.



இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது சிலமர்ம நபர்கள் செருப்பை வீசியதாககூறப்படுகிறது. இதனையடுத்து,அவரை காவல்துறையினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்து வந்து வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...