கோவை கார் ஓட்டுனர் ஒருவர் 16-வயது சிறுமியைக் காதலித்து அழைத்துச் சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவை கார் ஓட்டுனர் ஒருவர் 16-வயது சிறுமியைக் காதலித்து அழைத்துச் சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன் 23, இவர் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
16 வயது சிறுமியைக் காதலித்த இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த செப்டம்பர் மாதம் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மத்திய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் சர்வேஸ்வரன் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இது தெரியவந்தது. போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் சர்வேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன் 23, இவர் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
16 வயது சிறுமியைக் காதலித்த இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த செப்டம்பர் மாதம் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மத்திய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் சர்வேஸ்வரன் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இது தெரியவந்தது. போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் சர்வேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு உள்ளனர்.