கோவையில் கார் டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவை கார் ஓட்டுனர் ஒருவர் 16-வயது சிறுமியைக் காதலித்து அழைத்துச் சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை கார் ஓட்டுனர் ஒருவர் 16-வயது சிறுமியைக் காதலித்து அழைத்துச் சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன் 23, இவர் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.

16 வயது சிறுமியைக் காதலித்த இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த செப்டம்பர் மாதம் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மத்திய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் சர்வேஸ்வரன் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இது தெரியவந்தது. போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் சர்வேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு உள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...