கோவையில் கார் டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவை கார் ஓட்டுனர் ஒருவர் 16-வயது சிறுமியைக் காதலித்து அழைத்துச் சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை கார் ஓட்டுனர் ஒருவர் 16-வயது சிறுமியைக் காதலித்து அழைத்துச் சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன் 23, இவர் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.

16 வயது சிறுமியைக் காதலித்த இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த செப்டம்பர் மாதம் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மத்திய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் சர்வேஸ்வரன் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இது தெரியவந்தது. போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் சர்வேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...