தனது தந்தைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அபகரித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகன் புகார் மனு அளித்தார்.
கோவை: தனது தந்தைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அபகரித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகன் புகார் மனு அளித்தார்.

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதி முனியப்பன் வீதியைச் சேர்ந்த முனியன் என்பவர் 'தனது தந்தைக்கு 1988-ம் ஆண்டு நில சீர்திருத்தத்தின் கீழ் மதுக்கரை எட்டிமடை கிராமத்தில் 1-ஏக்கர் 1-செண்ட் நிலம் வழங்கப்பட்டதாகவும், முறையாக வரி செலுத்தி வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு இருந்த கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் அந்த நிலத்தை அபகரித்து வைத்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு அரசால் வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதி முனியப்பன் வீதியைச் சேர்ந்த முனியன் என்பவர் 'தனது தந்தைக்கு 1988-ம் ஆண்டு நில சீர்திருத்தத்தின் கீழ் மதுக்கரை எட்டிமடை கிராமத்தில் 1-ஏக்கர் 1-செண்ட் நிலம் வழங்கப்பட்டதாகவும், முறையாக வரி செலுத்தி வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு இருந்த கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் அந்த நிலத்தை அபகரித்து வைத்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு அரசால் வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.