முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நிலத்தை அபகரித்துள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தனது தந்தைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அபகரித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகன் புகார் மனு அளித்தார்.


கோவை: தனது தந்தைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அபகரித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகன் புகார் மனு அளித்தார்.



கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதி முனியப்பன் வீதியைச் சேர்ந்த முனியன் என்பவர் 'தனது தந்தைக்கு 1988-ம் ஆண்டு நில சீர்திருத்தத்தின் கீழ் மதுக்கரை எட்டிமடை கிராமத்தில் 1-ஏக்கர் 1-செண்ட் நிலம் வழங்கப்பட்டதாகவும், முறையாக வரி செலுத்தி வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு இருந்த கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் அந்த நிலத்தை அபகரித்து வைத்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு அரசால் வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...